பொறாமை
நான் முற்றும் போட்டாலும் சில முண்டக் கலப்பைகள் என்னைத் தொடர்ந்து இந்தக் கச்சடா விஷயம் பற்றி எழுத வைக்கின்றன. ஒரு முண்டக் கலப்பை எழுதுகிறது, சாவு வீட்டில்கூட நாம்தான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆளாம் நான். அட முண்டமே, சாவு வீடுகளுக்கே நான் போவதில்லை. ஏனென்றால், செத்தவர்கள் மீதான பிரியத்தினால் நானும் மயக்கம் போட்டு விழுந்தோ, அல்லது, ஹார்ட் அட்டாக் வந்து பிணமாகவோ ஆகி விடுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதை சில சாவு வீடுகளுக்குப் … Read more