உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே…
சென்ற மாதம் ஒரு சர்வதேச இலக்கியக் கருத்தரங்குக்காக அழைக்கப்பட்டு சென்றிருந்தேன். நிதி உதவி எதுவும் இல்லாமல் நடத்தப்படும் கருத்தரங்கு என்பதால் நம் செலவில்தான் போக வேண்டும், தங்க வேண்டும். மிகச் சிறிய அறை. வொர்லி என்ற பகுதியில் காந்தி நகர். முதல் நாளே கட்டிலில் இடித்துக்கொண்டேன். இடது முழங்காலில் வலது பக்கம். தேள் கொட்டியது போல் வலித்துக்கொண்டே இருந்தது. கருத்தரங்கம் முடிந்து சென்னை திரும்பி விட்டேன். கட்டிலில் இடித்ததையும் முழுமையாக மறந்து போனேன். டாக்டர் பாஸ்கரனின் சொன்னேன். … Read more