நன்றி
பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி என்ற வார்த்தை சாதாரணம். இருந்தாலும் வேறு வார்த்தை இல்லை. எல்லோருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி. என் பிறந்த நாளை முன்வைத்து நிர்குண் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதுவதெல்லாம் செயற்கை நுண்ணறிவோ என ஐயுறுகிறேன் என்றார் ஒரு நண்பர். நிர்குண் ஒரு அசாதரணன். இக்காலத்திய ரஸ்புடின். இப்படிச் சொன்னால் “மறுபடியுமா?” என அடிக்க வருவீர்கள். என் கண்ணெதிரிலேயே தன் கைபேசியில் ஒரு சில நிமிடங்களில் … Read more