புத்தக விழா – 5

இன்று (ஜனவரி 16, வெள்ளிக்கிழமை) ஐந்து மணியிலிருந்து ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19. நேற்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. விழா அரங்கிலிருந்து காஃபி குடிப்பதற்காக வெளியே சென்று கொண்டிருந்த போது ஒரு நண்பர் ஒரு பாக்கெட் எலந்தப்பழம் கொடுத்தார். எனக்காகத்தான் வாங்கியதாகச் சொன்னார். உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். சரவணன் என்றார். சரோ லாமா என்ற பெயரில் எழுதுகிறேன் என்றார். ஆடிப் போய் விட்டேன். ஆ, சரோ லாமா என் நெருங்கிய … Read more

புத்தக விழா – 4

நேற்று (14 ஜனவரி) புத்தக விழாவில் கூட்டமே இல்லை. தேவதேவனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததுதான் ஒரே சுவாரசியம். எலந்தப் பழம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று சக்திவேல் எலந்தப் பழம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை என் அருகிலிருந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தபோது அந்தப் பழம் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கால கட்டத்துக்கு ஏற்றாற்போல் மனிதர்களின் உணவு ரசனையும் மாறி விடும் போல் தெரிகிறது. பல பழங்கள், பல உணவுப் பண்டங்கள் மனிதர்களின் வாழ்விலிருந்தே காணாமல் போய் … Read more

பெட்டியோ மற்றும் என்னுடைய ஒட்டு மொத்த புனைவெழுத்து குறித்து அவந்திகா

ஞாயிறு மாலை ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து கிளம்பும் தறுவாயில் எனக்கு பெட்டியோ பிரதி வேண்டும் என்று கேட்டாள் அவந்திகா. எடுத்துக் கொடுத்தேன். நேற்று இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி இரண்டே கால் மணி அளவில் படித்து முடித்து விட்டதாகச் சொன்னாள். காலையில் பெட்டியோ நாவலின் முதல் பக்கத்தில் அவள் எழுதியிருந்த வாசகங்கள் இவை: அன்புள்ள சாரு, உன் அன்பின் நினைவாக, நம் உறவின் நினைவாக, என் கடவுளுக்கும் மேலான சாருவிற்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன். என் நினைவுகளும், … Read more

புத்தக விழா

திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் புத்தக விழாவுக்கு வர மாட்டேன். புதன்கிழமை அன்று மாலை நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19