என் கவிதைகளை முன்வைத்து…
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “பொது இடங்களில் மூக்கு நோண்டக்கூடாது” என்று தன்னுடைய முதல் நாவலை எழுத முற்பட்டவன் நான். பிறகு வந்தது ஸீரோ டிகிரி. இந்த இரண்டு நாவல்களுக்கும் தமிழில் முன்னோடி என்று எதுவும் இல்லை. நான் மரபார்ந்த இலக்கியத்தைக் கற்றிருக்கிறேன் என்றாலும் அந்தக் கல்வியை என் மொழியை செதுக்கிக் கொள்ளவே பயன்படுத்திக்கொண்டேன். இப்போது கவிதையிலும் அப்படித்தான். சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரையிலான கவிதை இலக்கியத்தைக் கற்ற போதிலும் அந்த மரபின் மொழியை மட்டுமே நான் என் … Read more