ஒரு குறுங்காவியம்
குமுதம் ஆசிரியராக இருந்து இளம் வயதில் இறந்து போன ப்ரியா கல்யாண ராமன் என் நெருங்கிய நண்பர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். இப்படி என் மேல் அன்பைப் பொழிந்த இன்னும் இரண்டு பேர் சார்வாகன், வாலி. என்ன துரதிர்ஷ்டம் என்றால் இந்த மூன்று பேருமே வெகு சீக்கிரத்தில் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அதில் ப்ரியா கல்யாண ராமனின் பிரிவு சற்றும் எதிர்பாராதது. சார்வாகன் சொல்லி விட்டார், அடுத்த தீபாவளிக்கு நான் இருக்க மாட்டேன் என்று. … Read more