ஒரு காட்சி
பெங்களூர் ரயில் நிலையம்.வந்தே பாரத் ரயிலுக்காகநிற்கிறேன்.அப்போது ஒரு காட்சி: இளம்ஜோடி,நவீன உடைகளில். அவள் அழுது கொண்டே,முத்தங்களைப் பரிமாறி,ரயிலில் தனித்து ஏறுகிறாள்.ஏறிய பின்னும் கண்ணீர்அடங்கவில்லை என்பதைக்கண்டேன் சங்க காலப் பெண்டிருக்குத்தம் காதலனைப் பிரிந்துவளை கழன்று விழுந்தகதையெல்லாம் மனதில்தோன்றியது என் நண்பன் சொல்கிறான்,‘தற்கொலை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது,பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது’என்று. ’காதல் தோல்வியா?’ ’இல்லை. வெறும் பிரிவு,காதலி வெளியூரில்’ தாய்க்கு மகனையும் பேரர்களையும்,தந்தைக்கு மகளையும் பேரர்களையும்,காதலிக்குக் காதலனையும்காதலனுக்குக் காதலியையும்பிரிய முடியவில்லை. நண்பன் தற்கொலை என்றுபுலம்புகிறான். என் செல்லப் பிராணியைப்மரணத்திடம் தந்த போதுஎனக்கும் அப்படித்தான்இருந்தது. … Read more