சுயசரிதம்
சிறுவயதிலிருந்தே நானொரு மூடனாக இருந்தேன் பேச்சும் வரவில்லை ஐந்து வயதில் பேச்சு வந்ததாக அம்மாச்சி சொல்லிக் கேள்வி பேச்சு வந்ததும் பேசிய முதல் வாக்கியம் அத்தை, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா? படிப்பும் வரவில்லை எப்படியோ முக்கியடித்து பள்ளியிறுதி முடித்தேன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தினமும் மூன்று நான்கு முறை முஷ்டி மைதுனம் பின்னாளில்தான் தெரிந்தது நானொரு செக்ஸ் அடிக்ட்டென்று ஏனோ தெரியவில்லை உண்மையே பேச வருவதில்லை மனதில் தூய்மையிருந்தால்தானே உண்மை ஒளி வீசும் திருடும் பழக்கமும் … Read more