கவிதைப் பேய்

1 நேற்றைய துப்புரவுத் தொழிலாளிவிதியின் விளையாட்டில்ராக்ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார்ஏதோ ஒன்று ஆனார் புகழ் பந்தைசாப்ளினின் காலால் உதைக்கிறார்பந்து செல்லும் இடம் தெரியவில்லை வெளியே சென்றால்கூட்டம் மொய்க்கிறதுகாவலரின் அரணின்றிதலை காட்ட முடியவில்லை செய்வதறியாமல்குடியை நாடினார்குடி இனிய தோழன்முதலில் நலமாயிருந்ததுபிறகு இரவும் பகலும்குடியை நாடியதுஉடலும் மனமும்.குடி கொஞ்சம் குரூரமானதுஇனிமை தந்தாலும்உயிரை உறிஞ்சி விடும் 2 நானும் ஒரு காலத்தில்துப்புரவுத் தொழிலாளி போலவேயாருக்கும் தெரியாமல்வாழ்ந்திருந்தேன்அவ்வப்போதுமனதில் தோன்றியவைகாகிதத்தில் விழுந்தனஒரு சமயம் –ஒரே ஒரு சமயம் –மன உளைச்சல் போக்கதுக்கம் தீர்க்ககவிதையில் விழுந்தேன். … Read more

ஒரு கூடை மல்லிகை

இன்று காலை நடந்த ஒரு உரையாடல்: நண்பர்: சாரு, உங்களைச் சந்திக்க நேரில் வருகிறேன். பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. நான்: அவசியம் வாருங்கள். சந்திப்போம். நண்பர்: வரும்போது ஒரு கூடை மல்லிகை வாங்கி வருகிறேன். உங்களுக்கு பூக்கள் – அதிலும் மல்லிகைப்பூ ரொம்ப இஷ்டமாயிற்றே? நான்: ஒரு கூடை மல்லிகைப் பூ என்ன விலை? நண்பர்: 1000 ரூபாயிலிருந்து 6000 ரூ. வரை போகும். இன்றைய விலை 4000 ரூ. நான்: அப்படியானால் ஒன்று செய்யுங்கள். … Read more

காய்ன் லாக்கர் குழந்தைகள்

தோக்யோவில்பெண்கள் தனியாகக் குடிக்கிறார்கள்,கண்ணாடிக் கோப்பைகளில்தங்கள் தனிமையை உறிஞ்சி.தனியாக நடனமாடுகிறார்கள்,நியான் வெளிச்சத்தில்கூட்டத்தில் தொலைந்துதங்கள் நிழலோடு.தனியாக வாழ்கிறார்கள்,விபச்சார விடுதிகளுக்குச் சென்று,ஆண் விபச்சாரர்களின் வியர்வையில்தங்கள் வெறுமையை நிரப்ப முயல்கிறார்கள்.தனியாக நாய் வளர்க்கிறார்கள்.தனியாகக் குழந்தை பெற்று,காயின் லாக்கர்களில்கனவுகளோடு சேர்த்துத்தம் சிசுவையும்பூட்டிவிட்டுச் செல்கிறார்கள்.தனியாக,மௌனத்தின் கயிற்றில் தொங்குகிறார்கள்,அல்லதுதனியாகஓடும் ரயிலில் விழுகிறார்கள்.

ஒரு கண்ணீர் காவியம்

‘குடித்தால் அழுகிறான்நம் மகன்மருமகள் சொல்கிறாள்’என்றாள் மனையாள்.‘ஏன் அழுகிறான்?’‘சிறு வயதில் நீ அடித்தாயாம்.’இப்போது குடித்தால்நானும் அழுகிறேன்.

என் கவிதைகளை முன்வைத்து…(4)

ஜாக் ரூபோவின் (Jacques Roubaud) புகழ் பெற்ற கவிதையான ஆம்ஸ்டர்டாம் தெருவைப் படித்துப் பாருங்கள். மொழிபெயர்ப்பு தேவையில்லை. இவர் ஒரு கணிதவியல் அறிஞர். மேத்மேட்டிக்ஸ் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Amsterdam Street goes down goes upGoes up and down it does, my streetI go up or go down Amsterdam StreetGo down go up my Amsterdam Street We say we go up say we … Read more

என் கவிதைகளை முன்வைத்து… (3)

Some thing black நாவலை முடித்து விட்டேன். வசன கவிதையிலான நாவல். ஆனால் எதுவுமே புரியவில்லை. ஒரு வார்த்தைகூட புரியாத வார்த்தை இல்லை. ஆனால் வாக்கியமாக எதுவுமே புரியவில்லை. கீழ் வரும் ஒரு பத்தியைப் பாருங்கள். Come down and sleep in this tree in this tree Push back the earth in this tree in this tree Scoop out the earth in this tree in this … Read more