ஒரு புகைப்படத்தின் கதை…
இரண்டு விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. ஜனவரி புத்தக விழாவுக்கு முன்பு இப்படி ஒரு நாவல் எழுதுவேன் என்று கனவு கூட கண்டதில்லை. 120 பக்கம் கொண்ட இந்த நாவலை ஐந்து தினங்களில் எழுதி முடித்தேன். நான் தொடர்ந்து தட்டச்சு செய்துகொண்டே இருந்ததைப் பார்த்த அவந்திகா “எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது” என்றாள். அந்த அளவுக்கு இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தேன். இதை எழுதக் காரணம் மேலே கேட்கப்பட்ட கேள்வி. இன்னொரு காரணம் கீழே காணும் புகைப்படம். புகைப்படத்தில் … Read more