ஒரு சிலை வைக்கலாம்
என்றார் ஒருவர்
வேண்டாம், மக்கள் மனதினிலே குடியிருப்பார்
என்றார் இன்னொருத்தர். ‘
சிலை வைத்தால் பட்சிகள் மலம் கழிக்கும்;
மக்கள் மனதினிலே குடியிருப்பதும்
நிச்சயமில்லை; இன்றிருப்பார் நாளையில்லை,
ஒரு போத்தல் சீலே வைன் இருந்தால் நலம்’
என்றேன் நான்.