ஓர் அற்புத உலகம்

(முன் குறிப்பு: இந்தக் கவிதையை நான் ஆறு மணி நேரத்துக்கு மேல் எழுதினேன். பத்துப் பதினைந்து படிகள் எடுத்தேன். திரும்பத் திரும்ப திருத்தினேன். திரும்பத் திரும்ப மாற்றினேன். மாற்றிய ஒவ்வொரு படியும் என்னிடம் உள்ளன. படித்துப் பாருங்கள்…) 1 அவன் கடவுளின் உலகைப் பார்த்தான்முகம் சுளித்தான் இங்கே எல்லாம் கலைந்து கிடக்கிறதுகாற்று குழப்பத்தை முணுமுணுக்கிறதுமுகங்களில் துக்கத்தின் தடயம்தெருவில் நடந்தால்பெண்களை உரித்துத் தின்கின்றன கண்கள்இரவின் நிழல்கள்குழந்தையின் முகத்திலும்தீயின் கறை படியச் செய்கின்றன மாற்றான் கழுத்தில் கத்தி வைப்பவன்மக்களின் தலைவன்அடுத்தவன் … Read more