கவிதைத் தொகுப்பு
என்னுடைய கவிதைத் தொகுப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. பாதி அளவுக்கு திருத்தம் செய்து விட்டேன். கவிதை பற்றிய என் விளக்கம் எதுவும் தொகுப்பில் இருக்காது. ஆத்மார்த்தி மற்றும் நேசமித்ரனிடம் முன்னுரை கேட்டிருக்கிறேன். இருவரும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்தவர் எப்போதும் போல் ஸ்ரீராம்தான். 2022இலிருந்து 21.4.2025 வரை எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. ஏப்ரல் இறுதியிலிருந்து இன்று வரை எழுதியதே தனித்தொகுப்பாக வரும் போல் இருக்கிறது. தினமும் இரண்டு மூன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். கவிதை என்றால், அப்படியே காற்றில் … Read more