ஆல்பெர் கம்யூவும் பயத்தம் பருப்பும்
1 என் அகவை எழுபத்து மூன்றுநூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். இன்று காலை என் மனையாள் சொன்னாள்:‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’ ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்இதையே சொன்னான்அவன் மரணமும் அப்படியே ஆனது லூர்மரினில் இருந்து பாரிஸுக்குஅறுநூற்று அறுபது கிலோமீட்டர்.ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான். ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான். ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு சாலை கண்ணாடிபோல் … Read more