ஆல்பெர் கம்யூவும் பயத்தம் பருப்பும்

1 என் அகவை எழுபத்து மூன்றுநூற்றி அறுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். இன்று காலை என் மனையாள் சொன்னாள்:‘பயத்தம் பருப்புக்கு நிறைய தண்ணீர் வைக்கக் கூடாது, துவரம் பருப்புக்கு வைக்கலாம்.’ ஆல்பெர் கம்யூ தன் ஆயுள் முழுதும்இதையே சொன்னான்அவன் மரணமும் அப்படியே ஆனது லூர்மரினில் இருந்து பாரிஸுக்குஅறுநூற்று அறுபது கிலோமீட்டர்.ரயில் டிக்கெட் வாங்கியிருந்தான். ஆனால் அவன் நண்பன், பதிப்பாளன் மிஷல் காலிமார்,‘வா, என் லக்ஸுரி Facel Vega காரில் போகலாம்’என்றான். ஜனவரி 4, 1960. கடும் பனிப்பொழிவு சாலை கண்ணாடிபோல் … Read more

நிழலுடன் நடனமாடுதல்

பிடித்த கவிஞர்என்பதால் படித்தேன்வாழ்க்கை வரலாறுஎல்லா தேர்விலும் முதல் மதிப்பெண்பொறியியல், பௌதிகம், வானவியல்—சர்வதேச உச்ச நிறுவனங்களிலிருந்துஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பட்டம்கணிதப் பேராசிரியர், பௌதிகப் பேராசிரியர்.நூற்றி ஐந்து வயது வரை வாழ்ந்தார்விளம்பரத்தில் வருவதற்குஹாலிவுட் நடிகைகளின் கட்டணம்.எமது மொழியின் உச்ச கவிஞரெனஇன்னொரு உச்ச கவிஞரால் உறுதி. நான்?பள்ளித் தேர்விலேயே தோல்வி.இருபது ஆண்டுகள் ஸ்டெனோ அடிமைமணமான நாள் முதலாய் குடும்ப அடிமை.குடிக்கவும் உரிமை இல்லை.கவிதை எழுதினால் நிச்சயமாய்உண்டு நூறு வாசகர்அதில் அம்பது பேர் சொல்கிறார்கள்:‘இது கவிதையே இல்லை!”ஒரு சக கவிஞர் ஆறுதல்:‘நம் கவிதை … Read more