சூகர ராஜ்ஜியம்
க்ளாடியேட்டர் 2-இல் அந்தக் காட்சி மறக்க முடியாதது. வட ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமையாகப் பிடிக்கப்பட்டு வந்த லூசியஸ் (ஹன்னோ என்ற பெயரில்), அரசர்களின் விருந்தின்போது அவர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் வாள் சண்டையில் வென்ற பிறகு, பேரரசர் கேட்டா அவனிடம் “நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்று கேட்கிறான். லூசியஸ் நேரடியாகப் பதில் சொல்லாமல், வர்ஜிலின் Aeneid காவியத்திலிருந்து அந்தப் புகழ்பெற்ற வரிகளைச் சொல்கிறான்: “The gates of hell are open night and day; Smooth is … Read more