இரண்டு அறிவிப்புகள்

நேற்று எழுதிய விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பின்குறிப்பு பகுதியை மாற்றி எழுதியிருக்கிறேன். சில முக்கியமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறேன். கதையை மீண்டும் வாசிக்கவும். அல்லது, பின்குறிப்பை மட்டுமாவது வாசிக்கலாம். அந்தக் காலத்து சினிமாவில் படத்தில் வரும் வேலைக்காரர் உட்பட பிராமண பாஷையிலேயே பேசுவார்கள். காரணம், வசனகர்த்தா பிராமணராக இருப்பார். அசோகமித்திரனின் ஒரு கதையில் வரும் மீனவர் பிராமண பாஷையில் பேசுவார். அந்தத் தவறை மட்டும் செய்யவே கூடாது என்பதை அப்போது நான் கற்றுக்கொண்டேன். நேற்றைய … Read more