வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு பகுதி

நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற விரைவில் வெளிவர இருக்கும் என் சிறுகதைத் தொகுதியிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்டவை. இனி கதை: “என்ன பிரச்சினைன்னு என் கிட்ட சொல்லப்டாதா?   பர்த்தாவுக்கு ஒரு பிரச்சினைன்னா பாரியாள் கவலைப்பட மாட்டாளா?  சமீப காலத்துல நீங்கொ இப்டி பிரண்டு பிரண்டு படுத்தது இல்லியேன்னு ஒரு அக்கறையில கேட்டேன்.” ”எல்லாம் உங்க அண்ணாவினால வந்தது.  அவன்ட்ட ஹாய் … Read more

சில புதிய நூல்கள்

மயன் மாளிகை கட்டுரைத் தொகுப்பு வெளி வந்து விட்டது. அமேஸானிலும் கிடைக்கிறது. ஜோடிப்புறாவை எங்கே காணோம்? என்ற நாவல் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடும். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முன்பதிவு செய்யப்படும். அடுத்து, கல்ச்சர் வல்ச்சர் என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பை செப்பனிட்டுக் கொடுத்து விட்டேன். அது இன்னும் இரண்டு வாரத்தில் வரலாம். அடுத்து, தற்சமயம் நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற சிறுகதைத் தொகுதியை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். கூடவே, கோடம்பாக்கம் என்ற சினிமா கட்டுரைகளின் … Read more