சுமைகளை இறக்கி வைப்போம்!
அன்பேஉன்னிடமொரு பிரார்த்தனைஉனக்கு நான் ஏதேனும்நன்மை செய்வதாய்த் தோன்றினால்நன்றியறிதல் கொள்ளாதேஅக்கணமே அதை மறந்து விடுநாய்களுக்குமுண்டு நன்றியறிதல்மனித இனம் விலங்கினும் மேன்மையுடைத்து! என்ன செய்யலாம்?அடுத்தவரைத் துன்புறுத்தல்மானுட அடையாளமாய்மாறி விட்ட காலத்தில்துன்பம் கொடுக்காதிருக்கலாம்அல்லதுஅதைக் குறைக்கலாம்அல்லதுஅன்பு பூண்டொழுகலாம்ஆனால்ஒருபோதும்நான் செய்யும் இனிய செயல்உன் தோள்மீதுபாரமாய் ஏறி விடக் கூடாதுஏறினால்,அதுநிபந்தனையற்ற என்அன்பின்பிரியத்தின்காதலின்வீழ்ச்சியாகும்எனக் காண்பாய்!