மலர்வனமானது மனம்
அவள்சொல்வது செய்வதுஎல்லாமேமன உளைச்சல்மன அழுத்தம்தந்துமனதை ரணகளமாக்கியது எல்லாம் புதிதுஇதுவரை கண்டதில்லைகேட்டதில்லை ஓடவும் முடியாதுமுதல்முதலாய்க் கண்ட தெய்வம் ஒருநாள் ஞாபகம் வந்ததுஅவள் சொன்னது’நீ என்னைக் குழந்தையாய்நடத்து’ நடத்தினேன்மலர்வனமாயிற்றுமனம்