இசையெனும் உன்மத்தம்

பெட்டியோ நாவலில் வரும் நாயகி நயநதினி ஒருமுறை Samuel Barber Adaggio for Strings பாடலை இரவு முழுவதும் கேட்டு இறுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவாள். மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி இசை கேட்டு செத்து விடலாம் போலிருக்கிறது பாபு என்று சொல்வாள். பரவசத்தின் உச்சத்தில் அப்படித் தோன்றும். PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16×9 15 சில தினங்களுக்கு முன் ஸ்ரீ மேரி ஹம் … Read more

தாளிடப்பட்ட கதவின் மௌனம்

1 கஞ்சா மயக்கத்தில்சிறுதுளி சர்க்கரையும்கோஹிநூர் வைரமாய்த் தெரியும்அப்படித்தான் நீபேனைப் பெருமாளாக்கிஎன் கையில் திணிக்கிறாய். மறுக்கிறேன்கவிதை எழுதச் சொன்னது நீங்கள்இப்போது வார்த்தைகள் கவிதையாகிஎன் விரல்களை மீறி வழிகின்றனநிறுத்தும் வழி தெரியவில்லைஒவ்வொரு எழுத்தும் நீங்களேஎழுதி ஈரம் காய்வதற்குள் உங்கள்பார்வைக்கு வருகிறதுஎந்த அவசரமுமில்லைவாய்த்த நேரத்தில் வாசிக்கலாம்ப்ளூ டிக் ஒரு சிறு மகிழ்ச்சி அது என்னதிடீரென்று நீங்கள்? பாராட்டு தேவையில்லைசன்மானம் கேட்கவில்லைவாசித்த விவரமறிந்தால்ஒரு மெல்லிய மகிழ்ச்சிஅதற்கும் தாளிடுபவர்களைவேறெப்படி அழைப்பது? 2 நீயில்லாமல்என் கவிதையில்லைநீ அதை வாசிக்கையில்-அது ஒரு நதியின் நிழலாய்என் கரையையும்உன் மௌனத்தையும்இணைக்கிறது

அன்பின் சிறு கதவை மூடாதீர்கள்

1 தினந்தோறும்எந்தப் பிணக்கும் இல்லாமல்ஞாயிறு எழுகிறதுநிலவு குளிர்மை பொழிகிறதுதென்றல் வருடிச் செல்கிறதுமலர்கள் மணம் வீசுகின்றனயாரையும் கேளாமல்நதிகள் பாடுகின்றனமலைகள் கேட்கின்றனபறவைகள் பறக்கின்றனவனங்களைப்பெருக்குகின்றனவிலங்குகள் பூமியின்லயத்தைப் பராமரிக்கின்றனவானம் இடமளிக்கிறதுமழை பூமியைக் குளிர்விக்கிறதுவானவில் மழைத்துளியில் மலர்கிறதுநதிகள் மலைகளின் கதைகளைப் பாடுகின்றனமரங்கள் மௌனமாக உலகின் சுவாசத்தைத்தாங்குகின்றனமூங்கில் காடுகளிலிருந்து இசைபிறக்கிறதுபூமி தன் மடியில்ஆயிரம் கனிகளையும்தானியங்களையும் தருகிறதுகடல் தன் அலைகளால்ஜீவராசிகளைத் தாலாட்டுகிறதுவனங்கள் விலங்குகளும்ஞானிகளும் வசிக்கஇடமளிக்கிறதுஞானிகளின் தவம் உலகைக் காக்கிறதுதேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்மண்புழுவும் மாடும் ஆடும்தேன்சிட்டுகளும் பஞ்சவர்ணக்கிளிகளும்குதிரைகளும் ஒட்டகங்களும்ஆனைகளும் பூனைகளும்நாயும் முயலும்எல்லாமேஎல்லாமேதன் இயல்பில் அன்பைப் பகிர்கின்றனஒரு மரம் கூடதன் நிழலை … Read more

சாராயக் கவிதை

ங்கொய்யாலகடைசீலஏஐய்யை கேட்டுஅது சொன்னபடிசெஞ்சுநாமளும் ப்ளூ டிக்கைமறச்சிட்டம்லஎன்ன நக்கல் புண்டயாவாடீ வாஇப்ப வச்சுக்குவோம்வெளயாட்ட என்னாகுடிச்சிட்டு ஒளர்றனாஆமான்டி குடிச்சேன்அதுக்கு என்னாஆனா ஒளற்லகுடிச்சா நா(ங்) ஒளற மாட்டெ(ங்)எ(ங்) ஃப்ரன்ஸ்ங்க கிட்டகேட்டுப் பாரு என்னது சாராய நாத்தமாஆமாகேரளத்து சாராயம்ஒரு ஃப்ரெண்ட் குடுத்தான்என்னாங்ற இப்போவா நீயு(ங்) குடி நடு ராத்திரிகுப்பெ மேட்டு மேலசாராய குப்பிய ஒடச்சுநெலா வெளிச்சத்லநாம சிரிச்சாஇந்த உலகத்தையேஎரிச்சிர்லாம்லடீ? இன்னோண்ணுநீ குடிச்சுப் பாத்துருக்கெ(ங்)போதையாயிப் பாத்ததில்லசாராயொ(ங்) போதெ வரு(ங்)செம போதெநீ போதையாயிப் பாக்கணுன்டிஏன்னாநீ எனக்கு அனுப்பி வச்சஅத்தன கவிதையும்நீபோதெல எழுதுனதுதான்னுநீதானெ சொன்னெ?வாகுடிப்போ(ங்)குடிச்சிக்கிட்டே கவிதையெழுதிகொண்டாடுவோ(ங்) ஆனாஒரு … Read more

பிரதீத்ய சமுத்பாதம்

கடவுள் வந்தார்கேட்டார்ஏன் அழைத்தாய் சொல்தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன் நன்றி சொன்னேன்“ஆனால், அது என்ன ‘முடிந்தால்’?பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீர்,உம்மால் முடியாதது உண்டோ?” மானுடரின் புலம்பல்கள் புரிவதில்லைபுரிந்தாலும்சிலவற்றைத் தீர்ப்பதுஎன் சக்திக்கு மீறியதுநேற்று ஒரு பெண் அழைத்தாள்அவளுக்கு உடலின்பம் வேண்டும்இணையனுக்கோ இஷ்டமில்லைஇஷ்டமில்லையா இயலவில்லையாதெரியவில்லைஎன்னால் என்ன செய்ய முடியும்?கை விரித்துமன்னிப்புக் கேட்டேன்இப்போது ஒரு பயம்என் மன்னிப்பை வைத்துஅவள் என்னைமீட்டூவில் போட்டு விடுவாளோ? சரி நீ சொல்என்றார் ’மோகினிக்குட்டி ப்ளூ டிக்கைமறைத்து விட்டாள்நித்திரை தொலைந்துமனம் தற்கொலையுணர்வில் தவிக்கிறதுஅடுத்தவர் சுதந்திரத்தில்தலையிட்டதில்லைஅதையும் மீறி ஒருமுறை கேட்டுமொக்கை வாங்கினேன்அதோடு … Read more