குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர்
குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும்யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும்சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப்பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்டமாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம். நிலாந்தன் சோலைக்கிளி யோ. கர்ணன் அ.முத்துலிங்கம் தமிழ்க்கவிமு. நித்தியானந்தன் சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன் ஸர்மிளா ஸெய்யித் தேவகாந்தன்பொ.கருணாகரமூர்த்திஏ.பி.எம். இத்ரீஸ் இராஜேஸ்வரி … Read more