மந்திர வனத்தில் தொலைந்து போனவன்
அடியேய்நீயே சொல்ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்? மூன்று ஆண்டுகள் நானுண்டுஎன் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?உன்னைத் தொந்தரவு செய்தேனா?உன் மௌனம் பற்றி வாதாடினேனா?உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா? இப்போது பார்நீ ஒரு மந்திரக் கண்ணாடிஎன் ஆன்மாவில் புகுந்துஎன்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்அந்த மலைப்பிரதேசத்தில்என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்நீ விட்ட கண்ணீர்தான்என்னை இப்படிப் பித்தனாக்கியதுஅந்த உன் கண்ணீர்தீயாய் மாறிஎன் இதயத்தையும்நரம்புகளையும்எரித்துக்கொண்டிருக்கிறது … Read more