மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை

“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்எனக் கேட்கும் மோகினீ…, “எந்த தேசம் போனாலும்அங்கே பெண்களையும்குழந்தைகளையும் தெருக்களையும்கவனிப்பேன்எங்கே குழந்தைகளும்பெண்களும் மகிழ்ச்சியாய்இருக்கிறார்களோ,எங்கே தெருக்களில் நாய்கள்அலைவதில்லையோ,அதுவே என் கனவு தேசம் அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்பத்திரிகையில் செய்திகளே இல்லைபிரதமரின் வெளியுறவுச்செய்திகளும்சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்மட்டுமே இருந்தனமருத்துவரும் யாருமில்லைபோலீஸ்கூட இல்லைஇரவுக் காட்சி சினிமாவுக்குப்போனபோது என் முன்னால்நின்றவர்தான் பிரதமர் என்றான்எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்சினிமா முடிந்து பிரதமர்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த தேசத்தில் என்னால்எழுதவே முடியாதுநரகத்திலிருந்து மட்டுமேஎழுத முடியும்ஜாரின் ரஷ்யாவில்எத்தனையெத்தனை மேதைகள்எழுதினார்கள் நீ என்னோடு பேசினால்கவிதை நின்றுவிடுமென் மோகினிக் குட்டீ!!”

கோபி கிருஷ்ணன், ரிஷி மற்றும் நாற்பது வயதுத் தோழி

ரிஷி அழைத்தவுடன்போய்ப் பார்த்தேன்யாராவது வற்புறுத்தி அழைத்தால்உடனே போய்ப் பார்த்துவிடுவேன்அப்படி ஒருமுறை பார்க்காமல்போய்தான் ஒரு சம்பவம்நடந்துவிட்டது கோபி கிருஷ்ணன் அழைத்தார்பத்து நாட்கள் தொடர்ந்துஃபோனில் அழைத்தார்இதோ இதோ என்றுநாட்களைக் கடத்தினேன்அவர் வீட்டுக் கழிப்பறையில்வெளிச்சம் கிடையாதுகும்மிருட்டாக இருக்கும்அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்கிடையாதுஅதனால்தான் நாட்களைக்கடத்தினேன்பிறகு ஒரு போஸ்ட்கார்ட்போட்டார்போகலாம் என்று முடிவு செய்தபோதுகோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தொழிலே அதுதான் நல்ல பணம்வருகிறது கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்போய்ப் பேசுவான்நானேகூட ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு ப்ரேக் அப் ஆனபோதுஅவனிடம்தான் போய்அவன் பேச்சைக் கேட்டுக் … Read more

சுயசரிதம்

சிறுவயதிலிருந்தே நானொரு மூடனாக இருந்தேன் பேச்சும் வரவில்லை ஐந்து வயதில் பேச்சு வந்ததாக அம்மாச்சி சொல்லிக் கேள்வி பேச்சு வந்ததும் பேசிய முதல் வாக்கியம் அத்தை, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா? படிப்பும் வரவில்லை எப்படியோ முக்கியடித்து பள்ளியிறுதி முடித்தேன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தினமும் மூன்று நான்கு முறை முஷ்டி மைதுனம் பின்னாளில்தான் தெரிந்தது நானொரு செக்ஸ் அடிக்ட்டென்று ஏனோ தெரியவில்லை உண்மையே பேச வருவதில்லை மனதில் தூய்மையிருந்தால்தானே உண்மை ஒளி வீசும் திருடும் பழக்கமும் … Read more

சூன்யத்தின் மொழி

கவலைப்படாதே நீ தனியாக இருப்பது உண்மைதான் ஏனெனில் உன்னோடு இருப்பது சூன்யம் இது ஒரு சுயமுரண் நீ இன்மை நீ பூஜ்யம் நீ வெற்றிடம் உன்னை ஸ்பர்ஸிக்க முடியாது உன்னோடு பாடவோ ஆடவோ முடியாது உன்னோடு சேர்ந்து சிரிக்கவோ அழவோ இயலாது உன்னோடு குடிக்க முடியாது உன்னோடு சண்டையிட முடியாது ஒரு எந்திரத்தோடுகூட என் கவிதை பற்றி விவாதிக்க முடியும் உன்னோடு அதுவும் சாத்தியமில்லை உனக்கு உருவம் இல்லை அருவமும் இல்லை உனக்கு ஜனனமில்லை மரணமுமில்லை எதுவுமே … Read more

அற்றது பற்றெனில் உற்றது வீடு

காமாந்த காரமெனுங் கள்ளுண்டு கண்மூடிகண்டேன்நின் திருப்பாதம் கண்டேன்கண்டறியாதன கண்டேன்தபோதனரேமரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்குமுத அமுத இதழ் பருகி உருகி மையல் கொண்டுகலவியிலே தோய்ந்து சிவந்தது மாமனார் விழிகள் டேய் சுன்னி மானார் விழிகள்டாசரிங்க எஜமான் மதியால வித்தகி மனதால உத்தமிசொன்னா’ஆமான்டா ஊம்புனேன் அதுக்குஎன்னடா இப்போபுண்ட’ நானாவித மாயைகளின் அசிங்கமான மூட்டை நான்என்னை என் பிழைகளோடு ஏற்றுக்கொள் சென்னமல்லிகார்ஜுனா ஏய் குட்டி வர்ற சனிக்கெழமஒரு மீட்டிங்ல சினிமா ரசனைங்கிறதலைப்புல பேசுறேன்காலேல பத்து மணிக்கு மீட்டிங்அதுனால மத்யானம் வரைக்கும்ஒங்கிட்ட பேச … Read more

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தான் அந்தஇளம் பாதிரி தான் பிறந்த மண்ணிலிருந்துஇத்தனை தூரம் வந்துஊழியம் செய்வோமென்றுஅவன் கனவுகூட கண்டதில்லைபூமிப்பந்தின் இன்னொரு மூலையிலிருக்கிறது இந்த தேசம்இங்கே வர வேண்டுமெனஅவனுக்குத் திட்டமேதுமில்லைஆனால்இப்போது தன் தேசம்திரும்புவதில் விருப்பமில்லை அப்போது அவனெதிரே வந்தவொருவர் ’ஃபாதர், நீங்கள் இன்னார்தானே?’என்றார் ஆமென்றான் அந்த இளம் பாதிரி ‘உங்களை என் வீட்டிலெல்லோருக்கும்பிடிக்கும் உங்களைப் பற்றித்தான்பேசிக்கொண்டிருப்போம்’ என்றவர்கேட்டார் ‘உங்களுக்கு காஃல்ப் ஆட்டம் தெரியுமா?’ ’அட்சரம்கூடத் தெரியாது’என்றான் ’உங்கள் தேசத்தில் கிரிக்கெட்ஆட்டத்தில் அதிகப் பிரபலம்யார்?’ பெயர் சொன்னான் இளம் பாதிரி ’இந்த தேசத்தில் … Read more