பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்

எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. வட்டம் ரொம்பவும் பெரியது. இன்றைக்கும் 2500 பேர் அமரக் கூடிய காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் அரங்கம் நிரம்பி விடக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். இதற்காக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை. முகநூலிலும் 29000 பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள். சாருஆன்லைனைப் படிப்போர் எண்ணிக்கை 60,000 பேர். ஆனாலும் முன்வெளியீட்டுத் திட்டம் என்று போட்டால் 200 பேர் தான் பணம் அனுப்பிப் பதிவு செய்கிறார்கள். … Read more

நானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்

…………………………. மனுஷ்ய புத்திரன் ……………… இந்த நாட்டின் கோடானு கோடி ஏழைத்தாய்களைப் போலவே என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள் ஆனால் அவள் ஒருபோதும் தன்னை ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை மேலும் எங்களை ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை அவள் எங்களுக்கு நிறைய சொல்லித் தந்தாள் ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி ஏழைகளை அவமதிக்கக் கூடாது ஏழைகளின் தலையில் நடந்துபோய் அதிகாரத்தின் பீடங்களை அடையக் … Read more

Notes from Madras – 9

“Life in contemporary India is dangerous, fundamentalist and frequently recalls the darkest days of Europe’s recent past. Charu Nivedita sounds the alarm.” From ArtReview Asia, Summer 2018 issue. Please see p.no. 35 and 36. https://artreview.com/magazine/2018-2006/artreview_asia_summer_2018/

இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு

நேற்று ரெய்ன் ட்ரீ மொட்டை மாடியில் சில நண்பர்களுடன் அரட்டை.  அப்போது ஒரு நண்பர் ஜெயமோகனின் வெண்முரசு தனக்குப் பிடித்தமான படைப்பு என்று சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன்.  ஏனென்றால், அவர் பின்நவீனத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.  விளிம்பு நிலைப் பகுதி பற்றி எந்த வித ‘இலக்கியப்’ பூச்சுகளும் இல்லாமல் எழுதுபவர்.  விளிம்பு நிலை மாந்தர் பற்றி எக்கச்சக்கமான ரொமாண்டிக் ஜிகினாக்களுடன் எழுதிய ஆள் ஜி. நாகராஜன் என்று மதிப்பீடு செய்கிறேன்.  அந்த அர்த்தத்தில் இதைச் சொல்கிறேன்.  நண்பரிடம் … Read more

Sacred Games

24 மணி நேரமும் என் மனம் கொந்தளிப்பிலேயே இருக்கும். எப்படி? 24 மணி நேரமும் ஐயனாவரம் பெண் என் மகளைப் போலவே தோன்றும். மொத்தம் பத்து பூனைகளுக்கு உணவு அளித்து வருகிறேன். அதில் மூன்று சின்ன குட்டி. நேற்று இரவு உணவு போட மறந்து போனேன். காலையில் எழுந்து வாக்கிங் கிளம்பின போது எட்டு பூனைகளும் என் கால்களைச் சுற்றிக் கொண்டன. வீட்டைப் பூட்டி சாவியை உள்ளே எறிந்து விட்டேன். மணி அப்போது ஆறு. எக்காரணம் கொண்டும் … Read more