அம்புயாதனத்துக் காளி – பிரபு கங்காதரன்
அம்புயாதனத்துக் காளி. என் நண்பர் பிரபு கங்காதரன் எழுதிய கவிதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. சென்னை புத்தக விழாவில் அரங்கம் எண் 696 & 697. தமிழில் முதல் முதலாக தாந்த்ரீகப் பாலியல் கவிதையாகப் பொங்கிப் பிரவாகம் எடுத்திருக்கிறது. கவிதையில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூடப் படிக்க ஏதுவான கவிதைகள். இதைப் படிக்காவிட்டால் நீங்கள் ஒரு அற்புதத்தை அனுபவம் காணத் தவறி விட்டீர்கள் என்று அர்த்தம். இந்தத் தொகுப்பு பற்றி தேவ சுப்பையா எழுதிய முகநூல் … Read more