SHAME!
பபாஸி பற்றி நான் தமிழக முதல்வருக்கு எழுதிய இரண்டு கடிதங்களையும் வாசகர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது மழை. ஸீரோ டிகிரி அரங்கிலும் யாவரும் அரங்கிலும் மற்றும் பல அரங்குகளிலும் மழையால் புத்தகங்கள் நனைந்து பல லட்சம் நஷ்டம். இத்தனைக்கும் பெரிய மழையெல்லாம் இல்லை. பபாஸியின் அஜாக்கிரதை மட்டுமே காரணம். இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக நான் இந்த ஆண்டு எனக்கு வரக் கூடிய ராயல்டி பணத்தை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பின்வரும் பதிவு … Read more