மதிப்பீடுகளின் வீழ்ச்சி

நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன்.  ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள்.  ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும் அவர் கேட்பது இல்லை.  என் மேலும் தப்பு இருக்கிறது.  கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை.  அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே?  Kamakoti, The Director of IIT belongs … Read more