மொழி
நமனை அஞ்சோம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்த படியாக, இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு தயாராகி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் என்னுடைய பத்து புத்தகங்கள் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளன. இப்போது ”மொழி” என்ற தலைப்பில் அமைந்த என் கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் பிச்சைக்காரனின் ஒரு கடிதமும் அதற்கான என் பதிலும் உள்ளன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹாய் சாரு.. பைபிள் படித்து கொண்டு இருந்தேன். … Read more