மக்கள் விரோதப் போக்கு

சுருக்கமாகச் சொல்கிறேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைத்தால் அதைவிடப் பெரிய ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி நடந்தால் தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திமுக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்ற அஹிம்சைப் போராட்டம் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்கவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மறுதேர்தல் நடந்தால் தவேகவுக்கு 180க்கு மேற்பட்ட சீட்டுகள் கிடைக்கும் என்பதை என்னால் அறுதியிட்டுச் … Read more