ஒரு வேண்டுகோளும் ஒரு பிரார்த்தனையும்…
மாயமான் வேட்டை என்ற என் சிறுகதைத் தொகுதி ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல் பேராதரவு கொடுத்து வாங்குவீர்கள் என நம்புகிறேன். என் ஆசை எப்படியும் அறுபது பிரதிகளாவது விற்று விட வேண்டும் என்பதுதான். அப்படி அறுபது பிரதிகள் விற்று விட்டால் திருப்பதி வேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்தலாம் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். புத்தக விழாவில் நான் என் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் கவனித்தேன். நூறு பேர் புத்தகம் வாங்கினார்கள் என்றால் … Read more