பக்வாஸ் – 2
ஒருவர் தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். முன்கோபியாக இருக்கலாம்; 24 மணி நேரமும் தண்ணி அடிப்பவராக இருக்கலாம்; கோபம் வந்தால் தன் அருகில் இருப்பவர்களை நாலு சாத்து சாத்துபவர்களாக இருக்கலாம்; நாக்கை மடித்துக் கண்களை உருட்டி வாடா போடா என்று திட்டுபவராக இருக்கலாம். அதனால் பாதிப்பு கம்மி. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தலைமை தாங்க வந்தால் மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள். விரட்டி அடிக்கப்பட்டவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். மேலே உள்ள எந்த … Read more