ஏன் இலக்கியம்?

சென்னையில் உள்ள ஹிப்னாடிக் சர்க்கிள் என்ற அமைப்பின் கூட்டத்தில் “ஏன் இலக்கியம்?” என்ற தலைப்பில் நாளை (ஏப்ரல் 8) பின்மதியம் 2.29 மணிக்கு ஓட்டல் பாம்குரோவில் உள்ள வைஷாலி ஹாலில் பேச இருக்கிறேன். பல அன்பர்கள் என்னிடம் ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என்று கேட்பதை அவதானித்து வருகிறேன். ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று ஒன்றேகால் மணி நேரம் பேசுவேன். கூட்டம் முடிந்து சிற்றுண்டி உண்டு என்பதால் நுழைவுக் கட்டணம் 250 ரூ.  கூட்டம் சரியாக … Read more

உலகின் மிகச் சிறந்த கவிதை

’இலக்கியத்தின் படிக்கட்டுகளில் மிக உயர்ந்த தளத்தில் வீற்றிருப்பவர் புஷ்கின்;  தால்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களின் இடம் அதற்கெல்லாம் மிகவும் கீழே’ என்பது என் கருத்து.  இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒருவர் ரஷ்ய இலக்கிய மேதைகளை முதலில் பயில வேண்டும்.  இல்லையெனில் இது ஒரு அடாவடிக் கருத்தாக மட்டுமே மனதில் பதியும். இந்த உலகின் மிகச் சிறந்த கவிதை எது என்று என்னைக் கேட்டால் ஒருக்கணமும் யோசியாமல் புஷ்கின் எழுதிய தீர்க்கதரிசி என்று சொல்வேன்.  நான் பல ஆண்டுகளாக … Read more