Boundless & Bare : Thanjai Prakash

தி.ஜானகிராமன், அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், சி.சு. செல்லப்பா, க.நா.சு. பற்றியெல்லாம் எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.  ஆனால் தஞ்சை ப்ரகாஷின் இடம் என்பது யாருமே நெருங்க முடியாதது.  அதாவது, ஜெயமோகன் அவரை போர்னோ எழுத்தாளர் என்கிறார்.  ஓ, தஞ்சை ப்ரகாஷ் கதையெல்லாம் எழுதுவாரா எனக்குத் தெரியாதே என்று தஞ்சை ப்ரகாஷின் 50 ஆண்டுக் கால நண்பர் வெங்கட் சாமிநாதன் ப்ரகாஷ் இறந்த பிற்பாடு எழுதுகிறார்.  (வெ.சா. பொய் சொல்லவில்லை; அதுவரை அவருக்கு நிஜமாகவே தெரிந்திருக்கவில்லை.)  இப்படியாக சமகால எழுத்தாளர்களால் போர்னோ … Read more

Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…

Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்திருக்கிறேன்.  பானிபால் (Banipal) சமகால அரபி இலக்கியத்தை ஆங்கில உலகுக்கு எடுத்துச் செல்லும் பத்திரிகை. லண்டனிலிருந்து வெளிவருகிறது.  நீண்ட காலமாக நான் அதற்குச் சந்தாதாரன்.  ஆனால் பானிபாலை விட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அல்-ஜதீத் (Al-Jadid) இன்னும் நல்ல வலுவான பத்திரிகை என்று சொல்லலாம்.   Man Booker பரிசு வேறு.  Man Booker International வேறு.  … Read more

ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…

பிராமண நண்பர்களின் வீடுகளில் இன்று பாயசம்.  மற்ற இந்துக்களின் வீடுகளில் பல்வகை இனிப்புகள், கொண்டாட்டங்கள்.  நான் நேற்றே எழுதியபடி மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் விவேகானந்தராகவும் ஆதி சங்கரராகவும் பார்க்கிறான்.  கிறித்தவர்களின் மிக மூர்க்கமான மதமாற்ற நடவடிக்கைகளாலும் இஸ்லாமியரின் ஜனத்தொகைப் பெருக்கத்தாலும் இந்து மதம் அழிந்து விடும் என்று மடத்தனமாக நம்பும் இந்து தன் வாக்கை மோடிக்குப் போட்டிருக்கிறான். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களிலும் ஒட்டு மொத்தமாகவும் – அதாவது, தமிழ்நாட்டைத் தவிர மற்ற தேர்தல் … Read more

ஒரு வசை கடிதம்

தவறுக்கு மேல் தவறு செய்வது நான் அல்ல! நீங்கள்தான். எனக்கு அகங்காரமும் திமிரும் இல்லை. உங்களுக்குதான் இருக்கிறது. நான் “பாவம் இந்த மனிதர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்” என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் யோசனை சொன்னேன். உங்களைக் கலாய்ப்பதற்கல்ல. ஆனால் நீங்கள்தான் இப்போது என்னைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடப்பவன் நான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருக்கட்டும். நான் மட்டும் என்ன உங்களுக்குக் குறைந்தவனா? நானும் பதிப்புத் துறையிலும், இலக்கியத் துறையிலும் … Read more

மோடியும் விவேகானந்தரும்…

நாளை தெரிந்து விடும்.  எக்ஸிட் போல் முடிவுகளில் மோடிதான் என்கிறார்கள்.  என் நண்பர்களுக்கெல்லாம் ஒரே குஷி.  உத்சாகம் ததும்புகிறது.  எல்லோருக்கும் ஒரே எண்ணம்.  அழிந்து கொண்டிருக்கும் இந்து மதத்தை மோடி காப்பாற்றி விடுவார்.  மோடி மட்டும் மீண்டும் பதவிக்கு வந்து விட்டால் முஸ்லீம்கள் ஏழெட்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொள்ளட்டும்.  கிறிஸ்தவர்களும் ஆன மட்டும் மதம் மாற்றட்டும்.  கவலையே இல்லை.  எல்லாம் மோடி பார்த்துக் கொள்வார்.  இந்து மதத்துக்கு ஆபத்து வராமல் காப்பாற்றி விடுவார்.  படித்தவர்களே இப்படி … Read more

தவறுக்கு மேல் தவறு

மேலே உள்ள இணைப்பில் உள்ளதைப் படித்து விட்டீர்களா?  இப்போது அதன் சொச்சத்தைப் படியுங்கள்.  பொதுவாக நான் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன் – நாம் ஒரு தவறைச் செய்து விட்டால் அதைத் தொடர்ந்து மேலும் மேலும் தவறு செய்கிறோம்.  சமயங்களில் அந்தத் தவறை சரி செய்வதற்காகவோ அல்லது அந்தத் தவறு தவறே அல்ல என்பதை நிரூபணம் செய்வதற்காகவோ அல்லது அபூர்வமாக மன்னிப்புக் கேட்பதற்காகவோ.  அது எப்படி, மன்னிப்புக் கேட்பதற்காகக் கூட தவறு செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  ஒருமுறை … Read more