ரத்தத்தின் பாதை
இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் இருந்த சுதந்திரம் அத்தனையும் போய் விட்டது. ஜேஎன்யூ போன்ற சர்வகலாசாலைகளில் இந்துத்துவாவின் ஊடுருவல் அதிகமாகி விட்டது. இது பற்றி நடுநிலையான புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் அறிஞர்களும் என்ன சொல்கிறார்கள் என்றே தெரிந்து கொள்ளாமல் மோடி ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. மோடியை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் எதற்காக இத்தனை கவலைப்படுகிறோம் என்று செவி கொடுத்துக் கேட்பதற்குக் கூட நியாயவாதிகள் தயாராக இல்லை. வாஷிங்டன் போஸ்டின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் … Read more