யார் ஹெடோனிஸ்ட்? (2)
ராஜ சுந்தரராஜன் முகநூலில் எழுதிய குறிப்பு கீழே வருவது: வெளிவிளக்கம்_______________ அனுபவித்தலும் அனுபவித்ததாகப் பாவித்தலும் ஒன்றுதான். எனது “இரண்டாம் விதி” (August 6, 2019) பதிவில் இது உணர்த்தப்பட்டு இருக்கிறது. ஒன்றை இழித்து மற்றொன்றை உயர்த்த வேண்டியதில்லை. அனுபவித்தல் புறவயமானது. பாவித்தல் அகவயமானது. சங்கத்தமிழ்க் கவிதைகளை ஆழ்ந்தறிந்த எவர்க்கும் ஆண்பாற் கவிஞர்கள் தலைவி/ தோழி/ செவிலி கூற்றுக் கவிதைகளை பாவித்தே எழுதியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும். ஒரு சுமைதூக்கி, ஓள் ஓட்பவன்/ள், மந்த்ரங்கள் ஓதுபவன்/ள் எவனும்/ளும் புறவயமானவரே. ஒரு … Read more