தஞ்சை ப்ரகாஷ்: ஒரு கடிதமும் ஒரு சின்ன பதிலும்…
தமிழ்நாட்டில் வாழ வெட்கப்படுகிறேன், தமிழில் எழுதுவது காதில்லாதோர் உலகில் சங்கீதம் பாடுவது போல என்றெல்லாம் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால், புலி துரத்தி வரும் போது படுகுழியில் விழுந்து மரக்கிளையில் தொத்திக் கொண்டிருக்கும் ஒருவனின் வாயில் விழும் தேன் துளியைப் போல் இப்படியும் சில கடிதங்கள் வருகின்றன. என் அன்பு நண்பர் தக்ஷிணாமூர்த்தியின் கடிதம் பின்வருவது. தக்ஷிணாமூர்த்தி கார்ப்பெண்ட்டராகப் பணிபுரிகிறார். கடிதம்: சாரு சார்பவுன்ட்லெஸ் அண்ட் பேர் பத்தி ஏற்கனவே சொன்னிங்கன்னுட்டு ஸீரோ டிக்ரீ போய் தேடிட்டுஇருந்தேன் அப்ப … Read more