புதுமைப்பித்தனும் ஆங்கிலமும்
ஜெயமோகன் தில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசியதை சில பல மூடர்கள் கிண்டல் செய்திருப்பதாக அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். அராத்துவின் பதிவையே இங்கே பகிர்ந்திருப்பேன். ஆனால் அவருடைய தமிழ் எனக்கு ஒவ்வாதது என்பதால் அதை நான் இங்கே பகிர முடியவில்லை. அவர் எழுதியிருப்பதைச் செப்பனிடுவதும் அத்துமீறல் என்ற பிரிவில் வந்து விடும். தமிழ் எழுத்தாளர்களில் இன்று சர்வதேச அளவில் பெயர் தெரிந்திருப்பவர்கள் நான்கைந்து பேர்தான். இவர்களில் சல்மாவும், பெருமாள் முருகனும் … Read more