மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் ஒரு சிறுகதை

மனுஷா ப்ரபானி திஸாநாயக்க எழுதிய ஒஃபீலியா என்ற சிங்களச் சிறுகதையை ரிஷான் ஷெரீப்பின் அற்புதமான மொழிபெயர்ப்பில் படித்தேன். மனுஷா ஒரு எழுத்தாளரே இல்லை. அவள் ஒரு மந்திரவாதி. என்னென்னவோ சித்துவேலைகளைச் செய்து நம் மனதையும் கண்களையும் கட்டி விடுகிறாள். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் ஒரு காதல் தோல்வி மற்றும் அதைத் தொடரும் தற்கொலைச் செய்தியை ஒரு காவியம் போல் எழுதியிருக்கிறாள் மனுஷா. கடம்ப மலருக்கு நம்மை மயக்கும் மணம் உண்டு. அப்படித்தான் நம்மை வசியம் செய்கிறது … Read more