கல்ச்சர் வல்ச்சர் – 2
நேற்று மின்னம்பலம் இணைய இதழில் எழுதிய கட்டுரையின் அடுத்த பகுதி இது. http://minnambalam.com/k/1485196205
நேற்று மின்னம்பலம் இணைய இதழில் எழுதிய கட்டுரையின் அடுத்த பகுதி இது. http://minnambalam.com/k/1485196205
“Jallikattu is just a symbol. This student uprising is against corruption.” – Charu Nivedita, Asian Age, 21.1.17 http://www.asianage.com/opinion/columnists/210117/protests-over-jallikattu-have-no-base-in-ideology.html *** “Meanwhile, the public uprising has gone beyond jallikattu, attained a critical mass as an assertion of Tamil identity and culture and metamorphosed into a protest against mainstream political parties.” – The Hindu Editorial, 23.1.17 http://www.thehindu.com/opinion/editorial/In-fruitless-pursuit-of-permanence/article17078522.ece
நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற தலைப்பில் மின்னம்பலம் இணைய இதழில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதி வருகிறேன். இன்றைய தினம் கல்ச்சர் வல்ச்சர் என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை. இதன் அடுத்த பகுதி நாளை வெளிவரும். கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட மின்னம்பலம் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழு நண்பர்களுக்கும் என் நன்றி. இந்தக் கட்டுரைக்காக பிரத்தியேகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த என் அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய பிரபு காளிதாஸுக்கும் விசேஷ … Read more
மேற்கண்ட தலைப்பில் ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதிய நீண்ட கட்டுரையை டாக்டர் ஸ்ரீராம் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். முழுதும் படித்தேன். இது குறித்து ஏற்கனவே நான் இந்தத் தளத்தில் ஒருமுறை அல்ல; பலமுறை எழுதியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன். அது பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. சரி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று விட்டு விட்டேன். இப்போது ஜெயமோகன் எழுதியதும் அதற்கு அரவிந்தன் விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டையும் படியுங்கள். http://www.jeyamohan.in/94596#.WIStVc9EnIU இது அரவிந்தன் பதில்: http://www.jeyamohan.in/94776#.WISuU89EnIU இது … Read more
டியர் சாரு, இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்வது என்பது தொடர்ந்து அச்சம் தரக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒரு தனி மனிதனின் கருத்தைப் பதிவு செய்ய உரிமை இல்லை. இப்படிப்பட்ட மனப்பிறழ்வு கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்ந்து தனி ஆளாக போராடி வருகிறீர்கள். எவ்வளவு எதிர்வினைகள் வந்தாலும் தொடர்ந்து உங்களது கருத்தை முன்வைத்து வருகிறீர்கள். ஜல்லிக்கட்டை பற்றித்தான் சொல்கிறேன். தன் தாய் மொழியே சரியாகத் தெரியாத ஒரு சமூகம், தாய் மொழியில் பேசுவது கேவலம் என்று நினைக்கும் … Read more
படத்தின் மேல் சொடுக்கவும்.