இரண்டு பரமாத்மாக்கள்

நேற்று நடந்த என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி ஒரு இதழில் விரிவாக எழுத இருப்பதால் இப்போது இங்கே எழுதவில்லை.  மற்றபடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  உங்கள் அன்புக்கு பதிலாக என்னால் செய்யக் கூடியது இன்னும் அதிகமாகவும் இன்னும் சிறப்பாகவும் எழுதுவதுதான்.  அதைச் செய்வேன். இங்கே நேற்று நடந்த ஒரு வேடிக்கைச் சம்பவம் பற்றி.  டாக்டர் ஸ்ரீராம் எனக்கு செய்து வரும் உதவிகள் பற்றி, பணிகள் பற்றி நான் அவ்வப்போது எழுதி … Read more

பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்கள்!

மணியிடம் ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் சொல்லி முடிப்பேன்.  அவரும் படு சுவாரசியமாகக் கேட்பார்.  முடித்து விட்டு, எப்படி என்பேன்.  ஆஹா ஆஹா என்று ஆஹாகாரம் செய்து விட்டு, லேசாக, இந்த விஷயத்தை ஒன்பதாவது தடவையாகச் சொல்கிறாய் என்பார்.  அடப்பாவி, அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்றால் உன் ஆர்வத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றவில்லை என்று பதில் வரும். அது போல் உங்களிடமும் இதை ஒன்பது முறை சொல்லியிருக்கலாம்.  இப்போது பத்தாவது தடவை.  ஆனால் படு ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறேன்.  … Read more