ஞாவ்
ச்சிண்ட்டு படும் பாட்டை நினைத்து ரத்தக் கண்ணீர் வருகிறது. அந்தச் சின்ன உடம்பு பூராவும் சுமார் 200 காயங்கள் இருக்கும். வெட்டு வெட்டு வெட்டு. கத்தியால் கீறியது போல். கடித்துக் கிழித்தது போல். சில இடங்களில் முடியே போய் விட்டது. ச்சிண்ட்டுவுக்கு சண்டையே போடத் தெரியாது போல. பக்கத்து வீட்டுப் பூனை இதைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று சபதமே செய்திருக்கிறது போல. எவ்வளவுதான் கல்லால் அடித்துப் பார்த்தும் அதன் மீது கல் விழுவதில்லை. அந்த ரவுடிப் … Read more