ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்?
திருப்பூர் குமரன் கல்லூரியில் 18.2.17 அன்று சாரு நிவேதிதா பேசியதின் ஒலிப்பதிவு. https://www.youtube.com/watch?v=Iadfc9kso_0
திருப்பூர் குமரன் கல்லூரியில் 18.2.17 அன்று சாரு நிவேதிதா பேசியதின் ஒலிப்பதிவு. https://www.youtube.com/watch?v=Iadfc9kso_0
பெங்களூரூ மெத்ரோவில் இந்தி எழுத்துகளை அழித்தது பற்றிய ஒரு விவாதம், நியூஸ் 18 தொலைக்காட்சியில் 4.7.17 அன்று ஒளிபரப்பானது.
தமிழில் வெகுஜன எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அது வேறு; இது வேறு. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளில் இலக்கியம் வரும். லா.ச.ரா.வின் எழுத்து முழுக்கவும் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தவைதான். அசோகமித்திரனின் எழுத்தும்தான். இந்திரா பார்த்தசாரதி அநேகமாக கல்கியில் எழுதினார். மற்றபடி வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் பொழுதுபோக்கு எழுத்தை என்னால் ஒருபோதும் வாசிக்க முடிந்ததில்லை. அதற்கு ஒரே ஒரு விதிவிலக்காக இருந்தவர் சுஜாதா மட்டுமே. காரணம், அவர் எழுத்து வெறும் வணிக எழுத்து என்று ஒதுக்கித் தள்ள முடியாமல் … Read more
It has been three years since I entered a Big Boss show Countless bizarre events are happening in this house Big Boss watches everything You too watch some of the edited oddities There is nothing Big Boss doesn’t know Even if I buy a condom Big Boss has to know My credit card number is … Read more
நண்பர் தியோடர் பாஸ்கரன் வாட்ஸ் அப்பில் மனுஷ்ய புத்திரனின் பிக் பாஸ் கவிதையை அனுப்பியிருந்தார். இல்லையெனில் இந்தக் கவிதையை நான் படித்திருக்க வாய்ப்பில்லை. இதை இந்தத் தளத்தில் வெளியிடலாமா என்று குழம்பிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், இதுவரை பிரசுரம் ஆகாமல் இருந்தால் நாம் முதலில் வெளியிட முடியாது. ஆனாலும் இதை உடனடியாக எல்லோரும் படித்தாக வேண்டுமே என்றும் எண்ணினேன். அதனால் முடிந்தவரை என்னுடைய நண்பர்களுக்கெல்லாம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன். இன்று மற்றொரு நண்பர் இந்தக் கவிதை உயிர்மையில் … Read more
படத்தின் மேல் சொடுக்கவும்.