என்னுடைய சில புத்தகங்கள் கிண்டிலில்

கலையும் போலியும் – மாதொருபாகன் சர்ச்சை: amazon.in/dp/B07PK3KT56மயானக் கொள்ளை: amazon.in/dp/B07PFN6HD8 தர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 1: amazon.in/dp/B07PGQNMCHதர்க்கம் மீறிய தருணங்கள் – பாகம் 2: amazon.in/dp/B07PHWXBX3 நிலவில் நடந்த தருணம்: amazon.in/dp/B07PGZXRBYதமிழ் எழுத்தாளன்: amazon.in/dp/B07PH1XS81சூரிய ஒளியில் மின்னும் தேனீக்கள்: amazon.in/dp/B07PNYHRBJ பரதேசி: amazon.in/dp/B07PRHL3NXபாவம் புண்ணியம்: amazon.in/dp/B07PV43RPNஎன் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன: amazon.in/dp/B07PXCJ4C4சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் மற்றும் விஜய் சேதுபதி: amazon.in/dp/B07PZ836LX

7. To You Through Me – நகுலன்

வரும் 28-ஆம் தேதி ஞாயிறு காலை ஆறு மணி (இந்திய நேரம்) சந்திப்புக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி இல்லை.  ஆனால் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.  நேற்று இரவுதான் நினைவுப் பாதையை முடித்தேன்.  நினைவுப் பாதையை முடிக்க ஏன் மூன்று நாட்கள் ஆனதென்றால், இடையில் தேவாரத்தையும் விட்ஜென்ஸ்டைனையும் (Wittgenstein) படிக்க வேண்டியதாயிற்று.  விட்ஜென்ஸ்டைன் என் ஆதிகாலத்து குரு.  விட்ஜென்ஸ்டைனை நான் 1978-இலிருந்து 1984 வரை தில்லியில் உள்ள செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் படித்தேன்.  என்னை … Read more

பூச்சி 89

நகுலனின் நினைவுப் பாதை நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய நாவல் இல்லை.  நேற்று மாலையிலிருந்து படிக்கிறேன்.  சில சமயங்களில் ஒரு முழு மணி நேரமும் ஒரு பக்கம்தான் படிக்க முடிகிறது.  பலவித சிந்தனைகளுக்குள் ஆழ்த்தும் நாவல். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  சினிமாவில் எழுதியிருந்தால் ஒரு நாள் கூட என்னை அங்கே தாங்கியிருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், சினிமாவிலும் சரி, சினிமாவுக்கு வெளியேயும் சரி, சினிமாக்காரர்கள்தான் lords.  அங்கே எழுத்தாளன் எல்லாம் … Read more

பூச்சி 88

நேற்றைய பதிவில் வெங்கடாசலபதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி எழுதியிருந்தேன்.  ஆனால் அது மட்டுமே வெங்கடாசலபதியின் அடையாளம் அல்ல.  அவர் ஒரு மதிப்புக்குரிய ஆய்வாளர்.  ஏ.கே. செட்டியார் மகாத்மா காந்தி பற்றி எடுத்த ஆவணப் படச் சுருள்களைத் தேடித் தொகுத்தவர்.  இப்படி ஆய்வுத் துறையில் அவரது பங்களிப்புகள் அநேகம்.  அவர் செய்திருக்கக் கூடாதது என்னவென்றால், மொழிபெயர்ப்பு.  அதையும் மீறி அவர் மொழிபெயர்ப்பே செய்து விட்டார் என்றாலும் அதன் பிறகு என்ன செய்திருக்கலாம்?  என்ன செய்திருக்க வேண்டும்?  அவருக்கு இல்லாத … Read more

பூச்சி 87

அன்பார்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு, உங்களில் பலர் அல்லது சிலர் என்னை ஒரு சக எழுத்தாளனாகக் கருத மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.  சிலர் என்னை fake என்றும் நினைக்கலாம்.  இப்படியெல்லாம் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.  அப்படி நினைப்பதால் உங்கள் மீது எந்த வருத்தமோ கோபமோ எனக்கு இல்லை.  நான் என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் என்ன நினைக்கிறேனோ அதையே நீங்களும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஃபாஸிஸம். ஏனென்றால், நோபல் பரிசெல்லாம் வாங்கிய … Read more

பூச்சி 86

நாளை காலை (இந்திய நேரம்) ஏழிலிருந்து எட்டு வரை காயத்ரியின் ஃப்ரெஞ்ச் வகுப்பு உள்ளது.  ஒரு மணி நேர வகுப்பு.  வாரத்தில் இரண்டு நாட்கள்.  ஆன்லைன் வகுப்பு என்பதால் நான் என்னுடைய தளத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை.  ஒவ்வொரு மாணவருக்கும் விசேஷ கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள் காயத்ரி. மாலையிலும் ஏழிலிருந்து எட்டு வரை இன்னொரு வகுப்பு உள்ளது.  மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது என அறிகிறேன்.  விபரங்கள் தேவையெனில் எழுதிக் கேட்கலாம்.  gayathriram53@gmail.com 1980-ஆம் … Read more