மன்னிப்பு (8)
அராத்து எழுதியதைப் படித்து விட்டீர்களா? இப்போது இது பற்றி நான் இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வருத்தமும் இருக்கிறது. அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தகுதியில்லாத ஒரு புத்தகத்துக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது. பரவாயில்லை. எனக்கு உற்றமும் சுற்றமும் இலக்கியம்தான். உடன்பிறந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இல்லை. சண்டையும் சரி, சமாதானமும் சரி, இலக்கியவாதிகளோடுதான். ஷோபா சக்தியின் பதிவில் நீங்கள் அதை ஓரளவு யூகித்திருக்கலாம். என் வீட்டில் … Read more