மரமும் மனிதனும்…. எல்லே ராம்
மரங்களையும் பிராணிகளையும் நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன். மனிதர்களோடு பழகுவதை விட மரங்களோடும் பிராணிகளோடும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாக உள்ளது. அதனாலேயே பாலு மகேந்திராவை எனக்கு அதிகம் பிடிக்கிறது. அதனாலேயே தருணை எனக்கு அதிகம் பிடிக்கிறது. மரங்களை நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவன் தருண். அவனுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரைப் படித்தால் நீங்களும் மரங்களை நேசிக்கத் துவங்குவீர்கள். எல்லே ராம் என்றும், லாஸ் ஏஞ்ஜல்ஸ் ராம் என்றும் அழைக்கப்படும் என் அன்புக்குரிய ராம் முகநூலில் எழுதியுள்ள இந்தப் … Read more