மரமும் மனிதனும்…. எல்லே ராம்

மரங்களையும் பிராணிகளையும் நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்.  மனிதர்களோடு பழகுவதை விட மரங்களோடும் பிராணிகளோடும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாக உள்ளது.  அதனாலேயே பாலு மகேந்திராவை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  அதனாலேயே தருணை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  மரங்களை நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவன் தருண்.  அவனுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரைப் படித்தால் நீங்களும் மரங்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.  எல்லே ராம் என்றும், லாஸ் ஏஞ்ஜல்ஸ் ராம் என்றும் அழைக்கப்படும் என் அன்புக்குரிய ராம் முகநூலில் எழுதியுள்ள இந்தப் … Read more

சுவாரசியம்

என் வாழ்க்கையை இது போன்ற கடிதங்கள்தான் மேலும் சுவாரசியமாக்குகின்றன.  நீங்களும் படித்து இன்புறுங்கள்.   சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைப்பால் போன்றவர்களை விடவும் மாபெரும் இலக்கிய சாதனை புரிந்தவர் தருண் தேஜ்பால்.  தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகிய இருவருக்கும் நிகரானவர்.  அவரை இந்தியர்கள் ரேப்பிஸ்ட் என அடையாளம் காண்கிறார்கள்.  எனவே நான் கிசுகிசு எழுத்தாளன் எனவும், இன்னும் பிறவாகவும் அடையாளம் காணப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  படித்தவனே படிக்காத அறிவிலியை விட மூடனாக இருக்கிறான் என்பதற்கு இதெல்லாம் சான்று. எப்படி … Read more

வூடி ஆலன்

வூடி ஆலனின் வளர்ப்பு மகள் வூடி ஆலன் மீது செக்ஸ் புகார் கொடுத்த செய்தியை நாம் அறிவோம்.  அந்தப் புகாரைப் படித்துப் பார்க்கும் போதே ஒருவருக்கு அது பொய்ப் புகார் என்று தெரிந்து விடும்.  இப்போது முதல் முறையாக, கடைசி முறையாகவும் வூடி ஆலன் அந்த மடத்தனமான புகாருக்கு பதில் எழுதியிருக்கிறார்.  இப்போதெல்லாம் செக்ஸ் புகார் என்றாலே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.  மனைவியே புகார் கொடுத்து விட்டார், மகளே புகார் கொடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள்.  ஏன், மனைவிகளும் … Read more

அசத்துகிறார்கள்!!!

சொன்னேன் இல்லையா, வசை கடிதத்தில் எடுத்த எடுப்பில் ங்கோத்தா, தே.மவனே என்றெல்லாம் எழுதினால் அப்படியே டெலீட் செய்து விடுவேன், அதனால் பண்பாக ஆரம்பித்து அப்புறம் காண்பியுங்கள் ஆபாசத்தை என்று நான் சொன்னதை அட்சரம் பிசகாமல் செய்து மெண்டலாகி இருக்கிறார் ஒரு அன்பர்.  இதோ கடிதம். வணக்கம் சாரு, உங்களிடம் ஒரு கேள்வி.தயவு செய்து பதிலளிக்கவும்.ஏன் நீங்களும் ஜெமோவும் முட்டி கொள்கிறீர்கள்?அப்படி சொல்வது கூட தவறு.ஜெமோ ஜென்டில்மேன்.உங்களை பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டேன் என்று கழட்டி விட்டுட்டாரு.ஆனா … Read more

படித்ததில் பிடித்தது…

வாசக நண்பர் ஒருவர் இதை அனுப்பி, “உங்களைப் பற்றி யார் எழுதினாலும் என்ன எழுதினாலும் சுவாரசியமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.  நீங்களும் படித்து இன்புறுங்கள்… http://www.jeyamohan.in/?p=324

அடியேனின் பேச்சு

கோவா சென்று கோவாவின் வாஸ்கோ சிறையில் இருக்கும் என் அருமை நண்பன் தருணைப் பார்த்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினேன்.  தருண் எந்தத் தவறும் செய்யவில்லை.  அதற்கான நிரூபணம் ஓட்டலின் CCTV footage.   ஏன் அதை வெளியிட மறுக்கிறார்கள்? தருண் விஷயமாக எனக்கு ஆபாசக் கடிதம் எழுதும் அன்பர்களை வரவேற்கிறேன்.  அவர்களிடம் என் ஒரே ஒரு வேண்டுகோள், என் மனைவி, என் அம்மா, தங்கைகள் மற்றும் என் குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் ரேப் செய்யும் … Read more