ஞானத் தந்தையும் ஸாண்ட்விச் சீடனும்…

சுமார் ஒரு இருபது இளைஞர்களுக்காவது நான் ஞானத் தந்தையாக இருக்கிறேன்.   ஒரு அம்மாவுக்கு டஜன் குழந்தைகள் இருந்தாலும் விசேஷமாக  ஒரு குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் அல்லவா, அப்படி ஒரு இளைஞன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  பெயர்  மாடசாமி என்று வைத்துக் கொள்வோம்.  மாடசாமியின் மீது நான் விசேஷ கவனம் கொண்டிருப்பது அவனுக்குத்தான் துன்பமாக இருந்ததே தவிர எனக்கு அல்ல.  கோவாவில் தருணை சிறையில் சந்தித்து விட்டு அறைக்கு வந்து தனியாக … Read more

தி இந்துவில் ஒரு விவாதம்…

என் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அந்தக் கருத்தை அந்தக் கணமே மாற்றிக் கொள்ள எப்போதுமே தயாராக இருப்பவன் நான்.  இணையத்தில் எழுதுபவர்களிடம் என்னால் நல்ல தமிழைப் பார்க்க முடியவில்லை.  அராத்து கூட விதி விலக்கு அல்ல.  அராத்துவின் கருத்துக்களும் பார்வைகளும் உள்ளடக்கமும் அபாரமான வீச்சு கொண்டவை என்றாலும் அவருடைய மொழி இன்னும் மாற்றம் அடைய வேண்டும்.  தேவையில்லாத ஆங்கிலக் கலப்பு இன்றைய இணைய எழுத்தாளர்களின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.    நல்ல தமிழ் எழுதக் … Read more

கொண்டாட்டம்

என் அன்றாடச் செலவு மிகவும் கம்மி.  எப்போதும் கணினியில் தட்டச்சு செய்து கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கும் ஒருவனுக்கு என்ன செலவு இருக்க முடியும்?  ஆனாலும் அன்றாடச் செலவுக்குக் கொஞ்சம் காசு தேவை தானே?  மாதாமாதம் அனுப்பும் நண்பர் சென்ற மாதம் அனுப்பவில்லை.  நிலைமை மோசமாகி விட்டது.  பல ஊடக நண்பர்கள், “நீங்கள் பணம் கேட்டு எழுதுகிறீர்களே, பணம் அனுப்புகிறார்களா?” என்று கேட்கிறார்கள்.  அனுப்புகிறார்கள்.  மாதம் 200 ரூ அனுப்பும் ஒரு நண்பர்.  மாதம் 500 ரூ … Read more

மூன்று அறிவிப்புகள் : தமிழ் ஸ்டுடியோ

மூன்று அறிவிப்புகள் அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்) இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400 திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம். ————————————————– அறிவிப்பு இரண்டு: படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – … Read more

ஒரு கடிதமும் பதிலும்…

அன்புள்ள சாருவுக்கு, உங்கள் புத்தகங்களின் முன்னால் தீவிர வாசகி நான். உங்களின் ராஸ லீலாவையும், எக்ஸைலையும் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். இதைப் பற்றி என் நண்பனிடம் சமிபத்தில் சொன்னேன். உடனே அவன் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் சிறுகதையும், காடு நாவலையும் என்னிடம் கூடுத்துப் படிக்கச் சொன்னான். படித்துவிட்டு எற்பட்ட மன அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது. சிறிது நாட்கள் கழித்து உங்கள் ராஸ லீலாவையும் , எக்ஸைலையும் கிழே போட்டு அதன் மேல் சிறுநீர் … Read more