ஞானத் தந்தையும் ஸாண்ட்விச் சீடனும்…
சுமார் ஒரு இருபது இளைஞர்களுக்காவது நான் ஞானத் தந்தையாக இருக்கிறேன். ஒரு அம்மாவுக்கு டஜன் குழந்தைகள் இருந்தாலும் விசேஷமாக ஒரு குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் அல்லவா, அப்படி ஒரு இளைஞன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு. பெயர் மாடசாமி என்று வைத்துக் கொள்வோம். மாடசாமியின் மீது நான் விசேஷ கவனம் கொண்டிருப்பது அவனுக்குத்தான் துன்பமாக இருந்ததே தவிர எனக்கு அல்ல. கோவாவில் தருணை சிறையில் சந்தித்து விட்டு அறைக்கு வந்து தனியாக … Read more