நவீன எழுத்தின் ஒரு உதாரணம்…

உறங்கச் செல்லும் முன் முகநூலை ஓரிரு நிமிடங்கள் பீராயலாம் என்று பார்த்தால் இப்படி ஒரு அற்புதமான சிறுகதை.  எழுதியவர் அராத்து.  சும்மா பிரித்து மேய்கிறார்.  படித்துப் பாருங்கள்… சயனைட் குறுங்கதைகள் – காதல் சதுரங்கம். பேர் ஊரா முக்கியம் ? கதைதானே முக்கியம் . அவன் விமானத்தில் வந்து கொண்டு இருந்தான். அவள் கடும் உழைப்பாளி . இந்த வாக்கியம் இதுவரை தமிழ் இலக்கியத்திலோ , பல்ப் ஃபிக்‌ஷனிலோ அல்லது செக்ஸ் கதைகளிலோ கூட வந்திருக்காது. அவளுக்கு … Read more

(புதிய) எக்ஸைல் முன்வெளியீட்டு சலுகைத் திட்டம்

புதிய எக்ஸைல் நாவலை முன்வெளியீட்டுத் திட்டத்தின் (Pre-order) கீழ் நீங்கள் வாங்கிப் பயன் அடையலாம்.  உத்தேசமாக நாவலின் பக்கங்கள் 1000 இருக்கலாம்.  விலை 1000 ரூ.  டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு இந்த நூல் 500/- ரூபாய்க்குக் கிடைக்கும்.  ஜனவரி 5 புத்தக வெளியீட்டுக்கு முன்பே உங்களுக்குக் கிடைத்து விடும். சில ஃபோன் கம்பெனிகள் இப்படி pre-order மூலம்தான் விற்கின்றன.  ஆங்கிலப் புத்தகங்கள் பெரும் அளவில் இந்த முன் வெளியீட்டுத் … Read more

நேரில் சந்திக்கலாமா?

அன்புள்ள சாரு, வணக்கம். எக்ஸைல் 2  வெளியீடு குறித்தும், தங்களது உடல் நலமடைந்து வருவது  குறித்தும் மகிழ்ச்சியாக உள்ளது. எக்ஸைல் 2 புத்தகம் வெளியிடும் நாள் பற்றித்  தாங்கள் பதிவிட்டதில்  இருந்து கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறேன். எப்பொழுதும் எக்ஸைல் 2 புத்தகத்தின் நினைப்பாகவே உள்ளது. எந்த அளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது என்றால், நேற்று வகுப்பில் ஜனவரி மாதத்தில்  ஒற்றுமை உணர்வின் அடிப்படையில் கொண்டாட இருக்கும் நிகழ்ச்சி எது என்ற ஆசிரியரின் கேள்விக்கு எக்ஸைல் 2 … Read more

தமிழ் ஸ்டுடியோ ஆண்டு விழா

நண்பர்களே, எதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை எதிர்வரும் 23ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கில் கொண்டாடவிருக்கிறோம். அன்று என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது. நாடு கடந்த கலை என்கிற … Read more

ரஜினி பற்றி அராத்து

(கொடுமையான எழுத்துப் பிழைகளை நான் சரி செய்யவில்லை.  கேட்டால் எல்லாருமே இப்படித்தான் எழுதுகிறான் என்கிறார்! எப்படியோ போங்க!) ரஜினியும் சிகரட்டும் சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் … Read more