லத்தீன் அமெரிக்க சினிமா : பேசா மொழி இணைய இதழில்

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸ்மாசர அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் இந்த சுலோகத்தை நான் வாசித்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்.  ஏனென்றால் இதில் ஒரு வார்த்தை வருகிறது.  அஸக்த.  அஸக்த என்றால் பற்று இல்லாமல்.  ”பற்று இல்லாமல் நீ ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்து கொண்டிரு.  ஏனென்றால் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்யும் மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.”  எனக்குப் பரமாத்மாவை அடையும் விருப்பம் எல்லாம் இல்லை.  பைத்தியம் பிடிக்காமல் இருக்க … Read more

அவமானம் : அருண் தமிழ் ஸ்டுடியோ முகநூல் கணக்கு – முடக்கம்.

அருணின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எழுதியிருக்கும் அறிவிப்பு இது.  ஆனால் அருண் இப்போது மிக மிக மிக மிக சந்தோஷப்பட வேண்டிய தருணம் இது.  அஸாஞ்ஜே, தருண் தேஜ்பால் போன்றவர்களுக்கு செய்ததைப் போல் அருணுக்கு செய்யவில்லை என்பது பற்றி அவர் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும்.  இனி அருண் பேசுகிறார்: நண்பர்களே இதுநாள் வரை தொடர்ந்து பல்வேறு விசயங்களில் பல்வேறு நபர்களை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கமல், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா என பலரையும் விமர்சிக்க முடிந்தது. … Read more

தி இந்து வாசகர் விழா

1. தி இந்து வாசகர் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது.  அதில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேச இருக்கிறேன்.  அந்த விழாவுக்கு உங்களையும் அழைக்கிறேன். 2. வரும் ஞாயிற்றுக் கிழமை 14-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு … Read more

காவியத் தலைவன்: தமிழ் ஸ்டுடியோ அருண்

காவியத் தலைவன்… சில குறிப்பிட்ட கதைகளை திரைப்படமாக்க மிகுந்த நிபுணத்துவம் தேவை. நிறையக் களப்பணியும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வசந்தபாலனிடம் இத்தகைய குணாதிசயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது அரவான் திரைப்படம் வெளிவந்தபோதே இதனை நான் எழுதியிருந்தேன். ஆனாலும் அவர் அதுகுறித்தெல்லாம் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. எழுத்தாளர்கள் துணையிருந்தால் போதும், சினிமா கைக்கூடிவிடும் என்று நினைத்திருக்கிறார். தமிழில் நல்ல படங்கள் உருவாக வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் முதலில் எழுத்தாளர்களுடனான சகவாசத்தை கைவிட வேண்டும். ஜெயமோகன், எஸ். … Read more

காவியத் தலைவன் : தமிழ் ஸ்டுடியோஸ் அருண் விமர்சனம்

காவியத் தலைவனைப் போன்ற மொக்கையான, அருவருப்பான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  அதனால்தான் பத்தே நிமிடத்தில் திரையரங்கத்திலிருந்து ஓடி வந்தேன்.  சில ஸ்கூல் பையன்கள், “அங்கிள், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிச்சுப் பாருங்களேன்” என்று சொல்லி ஏதோ ஒரு கருமாந்திரத்தை உங்களிடம் காண்பித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்த அனுபவத்தைப் பெறாத ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்.  அந்தப் பொடியன் எழுதி உங்களிடம் கொடுக்கும் அந்தக் கருமாந்திரக் கவிதை மாதிரிதான் இருந்தது … Read more

ஒரு லட்சம் பிரதிகள்

அன்புள்ள சாரு, புதிய எக்ஸைலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்கான முன்பதிவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பிருப்பதாக, உங்கள் பதிவுமூலமாக ஹரன் பிரசன்னாவின் வார்த்தைகளில் அறிந்தது சந்தோஷம் தருகிறது. சென்னை தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலும் நாவல் நன்றாக விற்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஊடகங்களில் நல்ல பப்ளிசிட்டி இந்தமுறை தரப்பட்டிருக்கிறது. விற்பனை என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள்கூட 1000 காப்பி விற்பதே அபூர்வமாக இருக்கும் தமிழ் வாசகசூழல் பற்றி அடிக்கடி கூறிவந்திருக்கிறீர்கள். விகடனில் வெளிவந்த உங்கள் ’மனம் … Read more