லத்தீன் அமெரிக்க சினிமா : பேசா மொழி இணைய இதழில்
தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸ்மாசர அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் இந்த சுலோகத்தை நான் வாசித்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஏனென்றால் இதில் ஒரு வார்த்தை வருகிறது. அஸக்த. அஸக்த என்றால் பற்று இல்லாமல். ”பற்று இல்லாமல் நீ ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்து கொண்டிரு. ஏனென்றால் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்யும் மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.” எனக்குப் பரமாத்மாவை அடையும் விருப்பம் எல்லாம் இல்லை. பைத்தியம் பிடிக்காமல் இருக்க … Read more