மார்கழி இசைப் பருவம்

மார்கழி இசைப் பருவத்தை ஒட்டி தினமலரில் இன்று என்னுடைய சிறிய பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது.  இரண்டு திருத்தங்களோடு வாசிக்கவும்.  (1) எம்.டி. ராமனாதன் எழுதிய நூலின் பெயர்: சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்.  (2) காரைக்காலில் கேட்டது கர்னாடக சங்கீதம் அல்ல; மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம். டிசம்பர் முடியும் தறுவாயில் உள்ளது.  தினந்தோறும் நாள் தாளைக் கிழிக்கும் காலண்டர் இல்லாமல் பல ஆண்டுகள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அதை 2014 ஜனவரியில் மனுஷ்ய புத்திரனிடம் சொல்லி அங்கலாய்த்த … Read more

தி இந்து வாசகர் திருவிழா : சாரு உரை : இந்து செய்தி

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article6693937.ece

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா : அடியேன் உரை : பிச்சைக்காரன்

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா நேற்று நடந்தது.  வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வராதது பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும், அவந்திகாவின் ஆன்மீக அமைப்பிலிருந்து ஒரு நண்பரும் வந்திருந்தனர்.  பின்வரும் இணைப்பில் நான் பேசிய பேச்சு பிச்சைக்காரன் எடுத்த குறிப்பில் வந்துள்ளது.  இன்றைய தி இந்துவில் என் பேச்சின் ஒரு பகுதி விளக்கமாக வந்துள்ளது.  பார்க்கவும். http://www.pichaikaaran.com/2014/12/blog-post_23.html

ஞாயிற்றுக் கிழமை : 14 டிஸம்பர் : தி இந்து வாசகர் விழா

ஞாபகப்படுத்துகிறேன்.  நாளை காலை ஒன்பதரை மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கில் தி இந்துவின் வாசகர் திருவிழாவில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேசுகிறேன்.  நண்பர்கள் வரவும். நாளை மாலை எட்டு மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் சர்வதேச இசைக்கலைஞர்கள் பற்றிப் பேசுகிறேன். அடுத்து, வரும் 25-ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட் அரங்கில் மனுஷ்ய … Read more

ஆங்கிலமா? தமிழா?

அன்புள்ள சாருவுக்கு, முதலில் புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம்; விழாவுக்கு தருண் வருவதால் உங்கள் ஏற்புரை தமிழில் இருக்கமா அல்லது ஆங்கிலத்தில் இருக்குமா?  ஏன்யென்றால் உங்கள் எழுத்தை விட உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன். உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே வெகு தொலைவில் இருந்து வருகிறேன். நன்றி, சத்தியமூர்த்தி. அன்புள்ள சத்தியமூர்த்தி, என் பேச்சு ஏற்புரை என்று இருக்காது.  ஏனென்றால் இது பாராட்டு விழா இல்லை.  புதிய எக்ஸைலின் ஆங்கிலத்தில் … Read more