நேர்மையில்லாதவன்
சாரு, தன்னுடைய படைப்புகள் அவற்றின் தரம் சார்ந்தே பேசப்பட, விமர்சிக்கப் பட வேண்டுமென்பது பல கலைப் படைப்பாகளின் கருத்து. படைப்பாளியின் தனி வாழ்வை அல்லது சொந்த விஷயங்கள் சார்ந்த அறிவு எதுவும் படைப்புகளை நிர்ணயிக்க வேண்டியதில்லை என்பது அதன் சாரம். உதாரணமாக, நீங்கள் கொண்டாடும் சுஜாதா மற்றும் christopher nolan ஆகியோரின் கருத்து அவ்வகையே. அவ்வளவு ஏன், சமீபமாக உங்களின் உடன் பிறவா சகோதரனான ஜெமோ அவர் எழுத்தாளர் என்பது அவருடன் பணியாற்றும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்று … Read more